திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னைத் தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பியதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ...