ஜம்மு காஷ்மீரை பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியது : ஃபரூக் அப்துல்லா பெருமிதம்!
ஜம்மு காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியுள்ளதாகத் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா பெருமிதம் தெரிவித்துள்ளார். நௌகாம் ரயில் நிலையத்திலிருந்து கத்ராவுக்கு வந்தே ...