முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கை கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம் – மணிசங்கர் ஐயர் குற்றச்சாட்டு!
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கைக் கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் கவுசாலி பகுதியில் குஷ்வந்த் ...