அரசு தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரி செயல்படுத்த கூடாது : கிராம மக்கள் போராட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தங்களுக்கு வழங்கிய இடத்தில் மண் குவாரியை செயல்படுத்தினால் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரடி ...