தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை மீட்டெடுத்த தமிழறிஞர் உ.வே.சா : எல். முருகன் புகழாரம்!
ஓலைச்சுவடிகளையும் சேகரித்து, பகுத்து பாடவேறுபாடு செய்து அச்சில் ஏற்றியவர் தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...