மனைவியை ரயில் ஏற்றிவிட்டு, கீழே இறங்கிய கணவர் தவறி விழுந்து படுகாயம்!
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனைவியை ரயில் ஏற்றிவிட்டு வண்டியில் இருந்த கீழே இறங்கிய கணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். திருவாரூரில் உள்ள திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ...