டிஜிபி கல்பனா நாயக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் : சிபிஐ விசாரணை வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்!
ஏடிஜிபி கல்பனா நாயக்-ஐ கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ...