பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்
பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை வரவேற்பதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், பொள்ளாச்சி ...