தங்கும் விடுதிகளின் கழிவு நீரால் 200 குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை!
கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் உள்ள கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டோபிகானல் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சலவைத் தொழில் மட்டுமே ...