இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு 22 ஆண்டுகள் சிறை!
இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2023-ல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக ...