பெண் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது! – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், பல்வேறு அகில இந்திய பணிகளில், இந்திய காவல் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். சட்டம் ஒழுங்கு ...