மகன் கொலை மிரட்டல் விடுப்பதாக முதியவர் புகார்!
மயிலாடுதுறையில் சொத்துக்களை அபகரித்து விட்டு மகன் கொலை மிரட்டல் விடுப்பதாக முதியவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருஇந்தளூரில் உள்ள லூர்துநகரில் கணேசன், ராஜபாக்கியம் ...