239 பேர்களிடம் ரூ.25 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்த நபர் தலைமறைவு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் ...