ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது!
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். செங்குன்றம் காமராஜர் நகர் ஜி.என்.டி.புறவழிச்சாலையில் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி ...