பட்டப்பகலில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை கைது செய்த போலீசார்!
சென்னை வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை ஜவுளிக்கடை பகுதியில், வியாபாரிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் மதுபோதை நபர் ...