ஆண்டிபட்டியில் செண்டு பூக்கள் விலை 12 மடங்கு அதிகரிப்பு!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வரத்துக் குறைவால் செண்டு பூக்களின் விலை 12 மடங்கு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆண்டிப்பட்டி அருகே உள்ள திருமலாபுரம், மரிகுண்டு, அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படும் ...