விளைநிலத்தில் புகுந்த ஒற்றை யானையை விரட்டிய பொதுமக்கள்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை யானையை பொதுமக்கள் காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். அங்கனாம்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை நெற்பயிர்களை ...