மரங்களை வெட்டிய ரயில்வே நிர்வாகம் – பொதுமக்கள் வேதனை!
சிவகங்கை ரயில் நிலையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரங்களை ரயில்வே நிர்வாகத்தினர் வெட்டியதற்கு பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கை ரயில் நிலையத்தை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி ...