திருச்சி : உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அருகே நிலப்பிரச்சினை காரணமாக ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், ...