விருதுநகர் ஆட்சியரை கண்டித்து வருவாய் அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!
கனிமவள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலரை பணியிடை நீக்கம் செய்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து ...