விடுதலை போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மறைக்கப்பட்டுள்ளது – ஆளுநர் ஆர்.என் ரவி
வரும் 2047-ம் ஆண்டு இந்தியாவின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது பழங்குடியின மக்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறுவார்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ...
