திருப்பதியின் புனிதத்தன்மை மீட்டெடுக்கப்படுமென உறுதி! – சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ஆட்சியின்போது, திருப்பதியில் கஞ்சா, மது மற்றும் அசைவ உணவின் கூடாரமாக மாறிவிட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற சந்திரபாபு ...