சிவகிரி அருகே கோயில் கட்டுமான பணியின் போது கல் மண்டபம் இடிந்து விழுந்தது!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோயில் கட்டுமான பணியின் போது கல்மண்டபம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கந்தசாமி பாளையத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான சடையப்ப ...