வேங்கைவயல் வழக்கின் விசாரணை நீதித்துறை நீதிமன்றத்துக்கு மாற்றம்!
வேங்கைவயல் வழக்கின் விசாரணை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ...