நீர்த்தேக்கத்தில் இருந்து சவுடு மண் எடுக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி சவுடு மண் எடுப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து, ...