நெல்லை : வீடியோ வெளியிட்டு உருக்கம் காட்டிய கூலித்தொழிலாளி!
சவுதியில் வேலைக்கு சென்ற தனக்கு உரிய ஊதியம் கொடுக்காமல், அங்குள்ளவர்கள் சித்திரவதை செய்வதாக தொழிலாளி ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ...