நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்
நாட்டின் நலனைவிட ஒரு குடும்பத்தின் நலனே முதன்மையாகக் கருதப்பட்டதால் அவசரநிலை ஏற்பட்டது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காங்கிரஸை சாடியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...