தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த தொழிலாளர்கள் கோரிக்கை!
விருப்ப ஓய்வு பெறாத தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்கான ...