தேனி : பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி : தனியார் நிதி நிறுவனம் மீது புகார்!
தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...