தேனி : முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் வெளியேற்றிய மருத்துவர்கள்!
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்டோ ஓட்டுனரை - முறையாகச் சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் மருத்துவர்கள் வெளியேற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நதியழகன். இவர் ஆட்டோவில் ...