தேனி : விவசாயியின் மரங்களை வெட்டிய வனத்துறையினர்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பட்டா நிலத்தில் இருந்த மரங்களை வனத்துறையினர் வெட்டியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டினார். கோடாலியூத்து கிராமத்தை சேர்ந்த முத்துபெருமாள் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் ...