தேனி : மூதாட்டி உயிரிழப்பில் மர்மம் – உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்!
தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர், விஷ ஊசி ...