தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!
தேனி மாவட்டத்தில் சாலைவிபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் 7 பேருக்குத் தானமாக வழங்கப்பட்டன. கடமலைக்குண்டு அடுத்த கும்மணந்தொழு கிராமத்தை சேர்ந்த முனியாண்டி, திண்டுக்கல் ...