தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை – இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!
தேனியில் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டவரின் இறப்பிற்குக் காரணமானவர்களை, கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ராமலிங்கபுரம் ...