தேனி : ஆசிரியர் இடமாற்றம் – பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்!
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, ஆசிரியர்ப் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர். மார்க்கையன்கோட்டைப் பேரூராட்சியில் செயல்படும், அரசு தொடக்கப் பள்ளியில் ...