முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4ஆவது பெரிய ஏரியான திருக்கோவிலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றிற்கு ...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4ஆவது பெரிய ஏரியான திருக்கோவிலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றிற்கு ...
தர்மபுரி மாவட்டம் அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட 15 வயது சிறுவனை, 6 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அம்மாப்பேட்டை ...
கழிவுநீரைத் தென்பெண்ணையாற்றில் கலந்து விடுவதால், தமிழ் கண்டதோர் தென்பெண்ணை இன்று துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி கரை ஒதுங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...
கிருஷ்ணகிரி கே.ஆர்.ஜி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை ...
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வழக்கமான உற்சாகத்துடன் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது. நீருக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies