தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் காட்டுப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!
தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் 6 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர், சாலை ...