திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவை ஒட்டி முருகனும் வள்ளியும் தங்கமயில் வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ...