ஆங்கில புத்தாண்டு – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!
ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியில் கோயிலில் பக்தர்கள் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 2ஆம் படை ...

