திருக்குறள் தமிழர் பண்பாட்டின் மகத்தான அடையாளம் : தவத்திரு பொன்னம்பல அடிகளார்
திருக்குறள் தமிழர் பண்பாட்டின் மகத்தான அடையாளம் என தவத்திரு பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவும் ...