முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!
சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முறைத்ததால் அடித்தோம், ஆனால் சீராக அடிக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...