திருமுறை திருவிழா மக்கள் மனதில் உத்வேகத்தை அளிக்கிறது – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஆண்டு தோறும் நடத்தப்படும் திருமுறை திருவிழா மக்கள் மனதில் உத்வேகத்தை அளித்து வருகிறது என காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமுறை ...
