பிரதமரின் வருகையை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு – திருப்பரங்குன்றம் கோயிலை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள SPG
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலில் எஸ்பிஜி படையினர் ஆய்வு நடத்தினர். மண்டேலா நகரில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மார்ச்1ம் ...
