வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!
வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் இருப்பதாக அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சிறப்பு படை காவலர்கள் ...