மகா சிவராத்திரி – திருப்புவனம் கால்நடை சந்தையில் களைகட்டிய விற்பனை!
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழி விற்பனை களைகட்டின. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ...