காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகார் முடித்து வைப்பு!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மடப்புரம் அஜித்குமார் மீது கடந்த ஆண்டு ...
