திருத்தணி – கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஆந்திராவின் அம்மாப்பள்ளி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் ...
