திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆயிரம் லிட்டர் பால் கொண்டு முருகனுக்கு அபிஷேகம்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள் பால் காவடி எடுத்தும், மயில் ...