திருத்தணி : கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய இருவர் உயிரிழப்பு!
திருத்தணி அடுத்த கர்லம்பாக்கம் காலனியில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி இருவர் உயிரிழந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கர்லம்பாக்கம் காலனி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ...
