திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, முன்விரோதம் காரணமாக இருதரப்பினர், கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ...



